Friday, March 30, 2012

கண்கள் கலங்க வைக்கும் உறவு.




உண்டியலான என் மனதில் 
காதல் காசுகளை சிறுக சிறுக சேமித்தேன்
என் வேதனையை என் காதலுக்கு 
என்னால் உணர்த்த முடியவில்லை
திக்கு திசை தெரியாமல் ஓடிக் 
கொண்டிருக்கும் என் வாழ்க்கை
மனமோ மரணம் என்ற 
நிம்மதியை தேடுகிறது

No comments:

Post a Comment