கையில் எடுத்த பேனா
தானாக எழுதுகிறது உன் பெயரை.,
உடன் என் பெயரையும்
எழுதி ரசிக்கிறது என் கண்கள்..
கைகளும் கண்களும்
ஜோடிப் போட்டு ரசிக்க
நம்மை மிஞ்சி விடும் போலும்..
தானாக எழுதுகிறது உன் பெயரை.,
உடன் என் பெயரையும்
எழுதி ரசிக்கிறது என் கண்கள்..
கைகளும் கண்களும்
ஜோடிப் போட்டு ரசிக்க
நம்மை மிஞ்சி விடும் போலும்..
No comments:
Post a Comment