Thursday, February 9, 2012


கையில் எடுத்த பேனா
தானாக எழுதுகிறது உன் பெயரை.,
உடன் என் பெயரையும்
எழுதி ரசிக்கிறது என் கண்கள்..
கைகளும் கண்களும் 
ஜோடிப் போட்டு ரசிக்க
நம்மை மிஞ்சி விடும் போலும்..

No comments:

Post a Comment