Thursday, February 9, 2012


இரவில் தோன்றும் கனவுகள்
பொய்யாகி விடுகின்றது காலையில்..
நிறைவேறாத ஆசைகள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்..
உறக்கமற்ற இரவுகளுடன்
பயணித்து கொண்டிருக்கிறேன்..

No comments:

Post a Comment