Thursday, February 9, 2012


மனதில் எழுந்த வார்த்தைகளை 
சொல்ல துடிக்குது என் உதடுகள்
மறைக்க சொல்கிறது என் கண்கள்.
தவிப்பது என் மனம்.,
தவிர்ப்பது உன் குணம்.,
ஏனோ புதிய பதட்டங்கள்.,
புதிய குழப்பங்கள்.,
என்றாவது உன் கண்கள் 
என்னை தேடும்., அன்று
உன் கண்களுக்குள்
என்னை தேடிப்பார்
உன் கண்களில் வரும் 
கண்ணீராக வருவேன்..
விடைபெற்று செல்கிறேன்...

No comments:

Post a Comment